Friday, July 1, 2011

Science and Spirituality !!!

There are many unending discussions in this universe - one of them is Science and Spirituality !!! I tried to make some study on both these topics and have shared my perceptions on the same in this post !!!

First let me start with a basic question !!!

Do we need Science or Spirituality ?!?!?!

The answer may defer depending on individuals perception !!! But let me just tell you a truth behind it !!!

In summer, we sweat a lot !!! Can Spirituality provide you a fan !?!?!?

In winter, we shiver due to cold !!! Can spirituality provide you a blanket !?!?!?

It is science which gave us medicine for all diseases !!! It is science which gave us missiles !!! It is science and scientists who gave very many things we use !!!

But there is also other part of science !!!

Since we use fans, Ac - our water excretion rate has come down !!! This result in various sickness and diseases !!!

We use blankets to protect from cold !!! But when we shiver during winter, stamina of our bones are said to increase !!! Now we are indirectly reducing our stamina !!!

In whatever way we see, Science provides immediate and intermediate relief - but not a permanent solution !!!

Some spiritual people states that, it is difficult to understand spirituality and that is the reason why many people are with science !!! Their statement is very simple !!! When there is a choice between maths and spirituality, many people prefer maths because of its simple to understand !!!

All the diseases we experience today are because of science !!! Earlier, average living age of people was 80 + !!! But now we have gradually come down to 60 !!!

Some scholars define - Seeking for external support during a problem is Science !!! Whereas, seeking for internal support during a problem in Spiritual !!!

In my context - No science can prove or disprove the existence of God !!!

In short, yesterday's supernatural spirituality is today's science and technology !!! The same is applicable for tomorrow also !!!

In nutshell, what ever is beyond reach of science is spiritual !!!

Combination of both spiritual and science makes this World brighter !!!

பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – ஒரு முழுப்பார்வை

இதெல்லாம் தப்பு என்று சட்டத்திலிருப்பதை நமக்குச் சொல்ல ஆட்கள் இல்லை. சாதாரணமாக எல்லோரும் கடந்து செல்லும் தண்டவாளத்தில் நடப்பதற்கு கூட சட்டம் அனுமதிப்பது இல்லை. ஆனாலும் தினந்தோறும் சட்டங்கள் தெரிந்தோ, தெரியாமலோ மீறப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. 

இணையத்தில் உலாவும் போது பெண்களுக்கு எதிரான வன்முறை எனும் தளத்தினைப் பார்த்தேன். அதன் இடுகைகளில் வாய்வழிப்புணர்ச்சிக்கு உட்படுத்துதலும், சுய இன்பம், ஆசனவாய் புணர்ச்சி என எல்லாவற்றையுமே வன்முறையென பட்டியலிட்டிருந்தார்கள். 

இந்தச் சட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமா, இல்லை உலகமுழுவதுக்குமா என தெரியவில்லை. மிருகங்கள் கூட சுயஇன்பம் செய்வதாக படித்திருக்கிறேன். மனிதனுக்கு சுகந்தரமி்ல்லை போலும், சட்டங்களை காலத்தி்ற்கு தக்கவாறு மாற்றுவார்களா என தெரியவில்லை. 

இனி உங்கள் பார்வைக்கு!

பெண் இன உறுப்பை சேதமாக்குதல் -
பெண் இன உறுப்பை சிதைக்கும் நடவடிக்கைகள் அதிகளவில் பாரம்பரிய அல்லது சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் உள்ள காரணங்களை மேற்கோள்காட்டி நடத்தப்படுகின்றன. சுன்னத் என்ற பெயரில் பெண் உறுப்பின் நுனி இதழ்கள் வெட்டி அகற்றப்படுகின்றன.

இரத்த உறவுகளுக்கு இடையிலான புணர்ச்சி -
இரத்த உறவுகளுக்கு இடையிலான புணர்ச்சி அல்லது முறை தவறிய புணர்ச்சி என்பது உடல் அல்லது உறுப்புகள் புணர்வது மட்டுமன்றி வேறுவகைப்பட்ட பாலியல் அணுகுமுறையையும் குறிக்கின்றது. அதாவது தீயநோக்கத்தோடு அரவணைத்தல், ஆடைகள் இன்றி நிர்வானமாக காட்சியளித்தல் அல்லது வற்புறுத்தி நிர்வாணமாக்குதல், வாய் அல்லது ஆசனவாய் முலமான புணர்ச்சி, சுயஇன்பத்தில் ஈடுபடல் அல்லது சுயஇன்பத்தில் ஈடுபடத்தூண்டுதல், நிர்வாண படங்களைக் காட்டுதல் அல்லது நிர்வாணமாகப் படங்கள் எடுத்தல்,விபச்சாரத்தில் ஈடுபடுத்தல் ஆகிய நடத்தைகள் முறைதவறிய நடத்தைகளுக்குள் வருக்pன்றன.

குடும்ப உறுப்பினர் ஒருவரினால் குடும்பத்திலுள்ள இன்னொருவர் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியிலான ஏதாவதொரு நடத்தை பாடசாலையில் ஆசிரியர் அல்லது சமய நிறுவனங்களில் சமய பெரியார் குருக்கள், துறவிகளினால் மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியிலான ஏதாவதொரு அணுகுமுறை.

எமது விசுவாசத்திற்கும் மதிப்பிற்கும் உரியவரிகளினால் மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியிலான நடத்தைக் கோலங்களை இதற்குள் உள்ளடக்கலாம். 

பாலியல் வல்லுறவு –
ஐக்கிய நாடுகள் சபையின் பாலியல் வல்லுறவு குறித்து வரையறை பின்வருமாறு அமைகின்றது. பாதிக்கப்பட்ட நபர் இணக்கம் தெரிவிக்காத பட்சத்தில் பாலுறவுக்கு அச்சறுத்தி அல்லது கட்டாயப்படுத்தி அல்லது வன்முறையைப் பிரயோகித்து இடம்பெற்றதென அறியப்படும் இடத்து, பாதிக்கப்பட்டவரின் பெண் உறுப்புக்குள் அல்லது ஆசனவாய்க்குள் ஆண்குறி, நாக்கு, விரல், அல்லது வேறு ஏதாவது பொருளை உட்செலுத்துவதாகவோ அல்லது பாதிக்கப்பட்டவரை வாய் புணர்வுக்கு தூண்டுவதாகவோ இருந்து இதில் ஏதாவது ஒரு வழிமுறை பாலியல் வல்லுறவாக கருதப்படும்.

பொதுவாக அதிகாரத்தின் கருவியாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் பாலியல் வல்லுறவாகிய வன்புணர்ச்சி இன்றளவும் பெண்கள் மீது பெருமளவில் பிரயோகிக்கப்படும் வன்முறையாக தொடர்கிறது. குடும்பத்திலும், கல்விக்கூடங்களிலும், மதநிறுவனங்களிலும், வேலைத்தளங்களிலும், வெளியிடங்களிலும் சிறுவர்களும் பெண்களும் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக கொண்டேவருகிறது.

பாலியல் ரீதியிலான வன்முறை -
இயற்கைக்கு அல்லது வழமைக்கு மாறான பாலியல் நடத்தை குறித்து பாதிக்கப்பட்டவர் தெளிவான தகவலோ அல்லது முறைப்பாடோ தராதவிடத்து அது பாலியல் வன்முறை சம்பவம்தான் என்பதை வரையறுத்துக் கூறுவது கடினமாகும். கட்டாயப்படுத்தி பாலுறவு, ஓரினப்புணர்வு, சிறுவர் தொல்லை, இரத்த உறவுகளுக்கு இடையிலான அல்லது முறைதவறிய புணர்ச்சி, தழுவுதல் அல்லது வல்லுறவுக்கு முயலுதல் போன்றவையும் இதற்குள் அடங்கும்.

இன்னும் விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இன்னும் சில சிறப்பு உதாரணங்களை கவனிப்போம்,

அ. எதிர்ப்பு அல்லது விருப்பமின்னைக்குமத்தியில் இயற்கயான உறவு அல்லது வாய்முல புணர்வு.

ஆ. வாய்முல பாலியல் நடத்தைக்கு கட்டாயப்படுத்துதல்,

இ. சுயஇன்பத்திற்கு கட்டாயப்படுத்துதல் அல்லது இன்னொருவர் சுயஇன்பம் காண்பதற்கு உதவத்தூண்டுதல்.

ஈ. பாலுணர்வைத் தூண்டும் படங்களை பார்ப்பதற்கும் அல்லது பொருள்களை பயன்படுத்துவதற்கும் கட்டாயப்படுத்தல்,

உ. சுயநினைவற்ற நிலையில் அல்லது போதையில், வயதுக்கு வராத பருவத்தில் அல்லது சித்தசுவாதீனமுற்ற நிலையில் அல்லது மனநோயாளிகள் மீதான பாலியல் நடத்தைகள் போன்றனவாகும். 

பாலியல் ரீதியிலான சேட்டைகள், தொல்லைகள் -
வேலைவாய்ப்பில் சமத்துவமான சந்தர்ப்பங்களிற்கான ஆணைக்குழு பாலியல் தொல்லைகள் அல்லது வதைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளது. அலுவலகங்கள், வேலைத்தளங்கள், விடுதிகள், கல்வி நிறுவனங்கள், பிரயாணங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் வார்த்தைகள் முலமாகவோ அல்லது உடலசைவு, சைககள் முலமாகவோ பெண்கள் மீது பின்வருமாறு வதைகள், தொல்லைகள் மேற்கொள்ளப்படுவதை இது குறிக்கின்றது.

அ. பாலியல் நடத்தைகளை எதிர்பார்ப்பாக கொண்ட உதவிகள்
ஆ. பாலியல் ரீதியில் உதவும்படி கோருதல்
இ. தொழில் ரீதியில் பயஉணர்வை ஏற்படுத்தி பாலியல் நடத்தை தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல்
ஈ. பகமை உணர்வை பாராட்டி பாலியல் நடத்தைக்கு இணங்கச்செய்தல்
உ. ஊழியர்கள் மத்தியில் ஒத்துழைப்பின்மையை ஏற்படுத்துவதன் முலம் பாலியல் நடத்தைக்கு இணங்கச் செய்தல்

ஆணைக்குழுவின் அறிக்கையில் மேற்கண்டவாறு பாலியல் தொல்லை சந்தர்ப்பங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் தெளிவான வரையறை செய்யப்படவில்லை.

பாலியல் பகிடிகள், பாலியல் குத்தல் பேச்சுக்கள், பாலியல் நொட்டை, பெண்ணியன் அழகை உள்நோக்கம் கொண்டு விமர்சித்தல் அல்லது அவமதித்தல், பாலியல் சைகைகள், தொடுதல், கிள்ளுதல், இடித்தல், தடவுதல், கவர்ச்சிப் படங்களை காண்பித்தல் அல்லது பார்வையில் படும்படியாக வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளும் பாலியல் ரீதியிலான சேட்டைகள், தொல்லைகளுக்குள் அடங்கும்.

பாலியல் அடிமைகள் -
அதிகளவு வருமானத்தைத் தரக்கூடியதும் குற்றவியல் சட்டத்திலிந்து குறைந்த மட்டத்திலான ஆபத்தையும் கொண்ட பாலியல் அடிமைத்தொழில் அமெரிக்கா கனடா ஐரோப்பிய நாடுகள் உள்ளடங்கலாக 190 நாடுகளில் காணப்படுகின்றன. ஆபிரிக்கா ஆசியா நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பபட்டுக் அல்லது கடத்தி வரப்படும் பெண்களும் சிறுவர்களுமே இத்தொழில் அதிகளவு ஈடுபடுத்தப்படுகின்றார்கள். புவியியல் அடிமைகள் அதிகளவில் பெருகிக் காணப்படுவதற்கான காரணம் அதிகளவு வருமானம் கிடைப்பதும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் வரையிலான பல ஓட்டைகள் இருப்பதாகும்.

இதனால் சர்வதேசரீதியில் இந்த அடிமைத் தொழில் வியாபாரம் அதிகரித்து வருகின்றது.

புவியியல் அடிமைகள் பிரச்சினை அடிப்படை மனித உரிமை மீறல் வரையறைக்குள் உள்ளகப்படத்தி அதனுடன் இணைந்ததான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பல சந்தர்ப்பங்களாலும் பல தடங்கல்கள் சிக்கல்கள் எங்குமே காணப்புடுகின்றன.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு கடத்திவரப்படும் பாலியல் அடிமைகளின் சரியான எண்ணிக்கையை துல்லியமாக அறிய முடியாவிட்டாலும் அமெரிக்கா அரசின் புள்ளிவிபரங்களின்படி சுமார் 50 ஆயிரம் பெண்கள் பாலியல் அடிமைககளாக ஒவ்வொருவருடமும் கடத்திவரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

யமான முறையில் உத்தரவாதம் அறிக்கும் வகையில் குறிக்கப்பட்டுள்ளன சம்பந்தப்பட்டவர் சமர்ப்பிக்கும் தொடர்புகள மிகவும் இரகசியமாக ஆராயப்படும். இதன் பிரகாரம் அரசு தரப்பினருக்கு தீர்விற்கான தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக ஆறு மாத கால சகவாசம் வழங்கப்படும். பெண்கள் உரிமை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாட்டாளர்கள் அம்மாற்று மனு சம்பந்தமான மரபொழுங்கில் கையொப்பமிடுமாறு அரசாங்கத்தை வற்புறுத்துலதோடு மேலும் அதனை வலுவுள்ள பெண்கள் உரிமைகளுக்கான மனித உரிமை சாசனமாக்க வேண்டிய நீதிமுறையாக நடவடிக்கை எடுப்பதற்கும் முயல வேண்டும்.

இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் ஆசிய ஆபிரிக்கா நாடுகளில் இருந்து பெண்கள் கடத்திச் செல்லப்படுவதற்கு பாதாள உலக கும்பல்களுக்கிடையில் இருக்கும் வலைப்பின்லை; காரணமாக அமைகின்றது.

காம வக்கிரம் – மருத்துவ பார்வை

எல்லாவற்றையும் பற்றி எழுத வேண்டும் என முடிவு செய்துவிட்டு காமத்தை மட்டும் விட்டால் பெரிய தவறாகிவிடும். சமூகத்தில் நடைபெரும் குற்றம் பெரும்பாலும் காமத்தினை சார்ந்ததாகவே இருக்கிறது. சிசு கொலையை எடுத்துக்கொள்ளுங்கள் அதற்கும் பாலின வேறுபாடுதான் முக்கிய காரணம். 

பேருந்தில் போகும் பெண்களை இடிப்பது, கடத்தி கற்பழித்து கொலை செய்வது, ஆசிட் ஊற்றுவது, விபச்சாரத்திற்கு விற்பது, கள்ளக் காதல் அப்பப்பா பெரிய பட்டியலே இருக்கிறது. இதெல்லாம் நேரடியாக சம்மந்தம் பட்டவை. மறைமுகமாக இருப்பது சிசு கொலை, வரதட்சனை போன்றவை. யாருக்கும் தெரியாது ஒன்று இருக்கிறது. தெரிந்தாலும் அதை நாம் கண்டு கொள்வதே இல்லை, அது ஆண்களுக்கு எதிரான வன்முறைகள்.

என்னடா ஏதோ புதுசா சொல்லறானு நினைக்கின்றீர்களா. ஒன்றும் புதுசில்லை, இல்லறவாழ்க்கையை நடத்த முடியாமல் மனைவிக்கு பயந்து துறவிகளாக மாறியவர்களையும், கொடுமை தாங்காமல் பைத்தியங்களாய் அலைபவர்களையும் கொஞ்சம் யோசனை செய்தால் உங்களுக்கு புரியும். இந்த ஆணுக்கு எதிரான பாலியல் வன்முறையும், குடும்ப வன்முறையும் ஏனோ மக்களுக்கு தெரியாமலே போய்விட்டது.

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் சிறுவயது கதாநாயகனை ஒரு இளம் பெண் தன் பெற்றோர்களிடம் மாட்டி விடுவாளே ஞாபகம் இருக்கின்றதா. ஆண்களுக்கு (ஆண் குழந்தைக்கு) எதிரான பாலியில் வன்முறை சுட்டி காட்டிவிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறையாகவே மாறிவிடுகின்ற படம் அது. இப்படி ஆண், பெண் மீது மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கின்றது என்று சொல்ல கொஞ்சம் மனவருத்தமாகதான் இருக்கின்றது.

பாலியல் வக்கிரங்கள் –
இயல்புக்கு மீறியது, சட்டத்தினால் அங்கிகாரம் செய்யப்படாதது, பிறர் விருப்பமின்றி செயல்படுவது, பிறருக்கு துன்பம் விளைவிப்பது போன்ற அடிப்படைகளினால் பாலியல் செயல்கள் வக்கிரங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவைகளை அனுமதியுடன் செய்தால் தவறில்லை எனவும் அவர்களின் அனுமதியை பெறாமல் செய்தால் வக்கிரங்கள் எனவும் சொல்லப்படுகின்றன.

இவைகளை படித்துவிட்டு நமக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என நீங்கள் சென்றுவிடுவீர்கள் என்ற பயத்தினால் சில இடங்களில் படங்களின் பெயரை பயண்படுத்தியுள்ளேன். என்னுடைய தலைவன் படத்தை எப்படி இதில் குறிப்பிடலாம் என கோபம் கொள்ளாமல் கொஞ்சம் அமையாக இருங்கள்.
வகைகள் – 

வஸ்து உறவாடல் –
ஆடை போன்ற பொருட்களை பயண்படுத்தி காமசுகம் காணுதல். 7ஜி படத்தில் நடிகர் ரவிகிருஷ்ணா நடிகை சோனியா அகர்வாலின் உடையை திருடி வைத்திருப்பாரே அதுபோலதான். பெரும்பாலான படங்களில் நாயகனின் நினைவாகவோ, நாயகியின் நினைவாகவோ அவர்கள் பயண்படுத்திய பொருட்களை வைத்துக் கொண்டு அலையும் செயலின் இறுதிவடிவம் இது.

எதிர்பாலின உடையணிதல் –
காமஇச்சை ஏற்பட எதிர்பாலின உடையை அணிதல். இதில் வேலைக்கு போகும் பெண்களை விட்டுவிடுங்கள். அவர்களை இதற்குள் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். காமஇச்சைக்காக அணிவது மட்டுமே வக்கிரத்தில் சேரும். 

உரசல் –
மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் காம இச்சைக்காக உடலினை உரசுதல். ஏதோ ஆண் மட்டுமே செய்வதாக நினைத்துவிடாதீர்கள் பட்டியலில் பெண்களும் உண்டு.

குழந்தைகளோடு உடலுறவு கொள்ளுதல் –
பருவம் அடையாத குழந்தைகளுடன் உறவு கொள்ளல். மூன்று வயது சிறுமி, ஐந்து வயது சிறுவன் என்றில்லை, பச்சை குழந்தைகளும் இதில் அடக்கம். சமீப காலமாக தமிழகத்திலும் இது அதிகரித்துவருகிறது. சந்தேகம் உள்ளவர்கள் கடந்த ஒரு வார செய்திதாள்களை திருப்பி பாருங்கள். தடுக்க குழந்தைகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். காம கொடூர்ர்களிடமிருந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

உறுப்பை பகிரங்கமாக காட்டுதல் –
இந்த செயல் மனமுதிர்ச்சி அடையாத ஆணிடம் காணப்படுகின்றது. வெளிநாடுகளில் இதற்காக தண்டனை பெற்றவர்கள் அதிகம்.

எட்டிப்பார்த்தல் –
பிறர் உடைமாற்றுவதையோ, உறவு கொள்வதையோ அவர்களின் சம்மதமின்றி எட்டிப் பார்த்தல். தமிழ் மசாலா திரைப்படங்களில் கதாநாயகன் சம்மதம் வாங்கி செய்யும் செயல். வில்லன் என்றால் சம்மதம் வாங்காமல் செய்வார்.

துன்பப்பட விரும்புதல் அல்லது துன்புருத்த விரும்புதல் –
பிறரை துன்புருத்தியோ, பிறரால் துன்பப் பட்டோ காம திருப்தி அடையும் வகை. மிகவும் கொடூரமான வகையில் இதுவும் ஒன்று.

சவத்துடன் உறவு கொள்ளுதல் –
இறந்தவர்களின் உடலோடு உறவு கொள்ளல். வள்ளுவப் பெருமானே ஒரு குரலில் இதைப் பற்றி குறிப்பிடுகின்றார். இதில் உயிரோடு இருப்பவர்களை பிணமாக்கி உறவு கொள்ளும் முறையும் உண்டு. கஜினி திரைப்படத்தின் இறுதிகட்டத்தில் வில்லன் ஒரு பெண்ணை கொன்றுவிட்டு நிர்வாணப்படுத்துவான். அந்த செயல் தான் இது. 

விலங்கோடு உறவு கொள்ளுதல் –
இந்த முறை பண்டைய கிரேகத்தில் இருந்துள்ளது. இப்போதும் ஆங்காங்கே நடப்பதாக டாக்டர் ஷாலினி அவர்கள் ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.இப்போதும் இதற்கென பிரத்தியோக வலைதளங்கள் காணப்படுகின்றன.

ஒரே பாலின சேர்க்கை –
ஓரினச்சேர்க்கை என்ற பரவலாக அறியப்படுகின்ற ஒன்று. ஆண் மீது ஆணோ, பெண் மீது பெண்ணோ மோகம் கொள்ளும் வினோதம்.

இவைகளை நான் ஒன்றும் கண்டுபிடித்து உங்களுக்கு சொல்லவில்லை. மறைந்த மாபெரும் மனநல மருத்துவர் மாத்ருபூதம் அவர்கள் புதிரா புனிதமா நூலில் சில பாலியல் வக்கிரங்களை குறிப்பிட்டுள்ளார். டாக்டர் நாராயணரெட்டி அவர்களின் உயிர் புத்தகத்தில் இதற்கான முழு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. செக்ஸிக்காகவே தனியாக மருத்துவப்பிரிவும் மருத்துவர்களும் இருக்கின்றார்கள். மதங்களுக்கு அடுத்தபடியாக மூடநம்பிக்கை உலாவும் பகுதி பாலியலாகதான் இருக்கும். எல்லா துறைகளிலும் அறிவை வளர்த்துக் கொண்டாலும் வாழ்க்கையின் சில அடிப்படை அறிவு காமத்தை சார்ந்துதான் இருக்கின்றது என்பதை புரிந்துகொண்டால் நலமே.

Source: Sagotharan website.

The somehow attitude !!!

Achieving target is acceptable !!! But our victory should not put others / environment in danger !!! Developing with minimum harm to environment is known as sustainable development !!!

The main principle of sustainable development is - "The needs can be met not only in present but also for generations to come !!!" (ELF - Environment, Local people, Future)

Let me explain sustainable development in a very simple term !!! I eat all snacks in my home to satisfy my hunger !!! When my brother comes and search in home, he gets nothing and hence he sleeps in hunger !!!

This is perfect example of unsustainable development and this is what we don't want to happen !!!

We people utilize our environment to the maximum to satisfy our needs !!! We never have time to worry about our future generations !!!

I think the main reason for our behaviour in this regard is - somehow attitude !!!

We people are focused on achieving success !!! We never bother about the resources we have !!! Many of the time we know that, if we proceed in this part - it would cost a lot to environment !!! But we are just self centered because it is cost saving process !!! It is like cutting the banks of the tree in which we are sitting !!!

Everyone says that development in China is threatening India !!! But I don't agree with it !!! I personally feel that China is an example for unsustainable development !!! They spoil or corrupt the environment to the maximum for their development sake !!!

Let me share an example - please correct me if I am wrong !!!

Zangmu Hydro-power project !!!

Zangmu dam is built on river Bhramaputra !!! It is the main source of water for India and Bangladesh !!!

Till date it is not clear when this project started !!! But Indian satellite got picture of Zangmu dam (under construction) !!! When Indian Govt approached China, it didn't respond initially but agreed at last !!!

Till date, the specifications of the dam is not clear !!! It is also said that 510 MW power may be produced form this project !!! This is really very big amount of power as far as hydro project is concerned !!!

China claims that it will have no effect over India !!! The reason they say is they are not going to store the water - it is a river run off project !!!

But there are many controversies prevailing !!! Some people say that China is diverting Bhramaputra water to a desert and use for power production !!!

If that is the case, think about ecosystem !!! Aquatic ecosystem is disturbed !!! On diverting into desert, Desert Ecosystem also gets disturbed !!!

There are reports that china is also planning four more dams in Bhramaputra itself !!!

Now people just think - We Indians are more focused on Indian border of China !!! In this area itself, we have these many examples of unsustainable development !!! What would be the case, if full china is considered !?!?!?

Indian developments are considering sustainability as a prime factor !!! But when we people are going to realize sustainability ?!!?!?

Are we going to become next Chinese or are we planning ahead to become supremo power ?!!?

Decision is in your hand !!!

Popular Posts